வண்ண வண்ண கண்ணாடி புட்டிக்குள் குதித்து கும்மாளமிடும் பொன்னிற திரவமே உன்னை எத்தனை முறை சுவைத்தாலும் நீ சுவை மாறாதவள் சுவைக்கும் போதே எச்சரிதாய் சுவை மீறாதே என்று உந்தன் சொல் மீறியதால் என்னை சுதி இழக்கவைத்தாய் ------------------- ப. சதீஷ் --------
Posts
Showing posts from September, 2016