Posts

Showing posts from July, 2019
பொறந்த வீடு போனவளே கறந்து கொண்டு வருவாய் என நினைப்பேன் என்று நினைத்தாயோ உயிர் உள்ளவரை என் உழைப்பில் உண்டு வாழ்வேனே தவிர  உன் உழைப்பில் மாட்டேன் ஒருவேளை  உயிர் என் உடம்பை  விட்டு சென்றால் என்னவோ தெரியவில்லை எனக்கு ப. சதீஷ்