Posts

Showing posts from February, 2019
கற்கள்  உருவம் பெற்றவுடன் உயிர் பெற்றுவிடுகின்றன கடவுள்  என்ற பெயருடன் மனிதன் மட்டும்  உயிர் பெற்றதில்லிருந்து கல்லாக உருவம் மாரிகொண்டிருக்கிறான்