Posts

Showing posts from June, 2019
நீ தாகம் கொண்டு தலை நிமிர்ந்ததில் நீர் குவளை குனிந்தது தலை நீர் துளிகள் ஈரப்படுத்தியது உன் நாவை மட்டுமில்லை என் மனத்தையும்தான்  P. SADISH