கற்கள் உருவம் பெற்றவுடன்
உயிர் பெற்றுவிடுகின்றன
கடவுள் என்ற பெயருடன்
மனிதன் மட்டும் உயிர்
பெற்றதில்லிருந்து
கல்லாக உருவம்
மாரிகொண்டிருக்கிறான்
உயிர் பெற்றுவிடுகின்றன
கடவுள் என்ற பெயருடன்
மனிதன் மட்டும் உயிர்
பெற்றதில்லிருந்து
கல்லாக உருவம்
மாரிகொண்டிருக்கிறான்
Comments
Post a Comment