நீ தாகம் கொண்டு
தலை நிமிர்ந்ததில்
நீர் குவளை குனிந்தது
தலை
நீர் துளிகள் ஈரப்படுத்தியது
உன் நாவை மட்டுமில்லை
என் மனத்தையும்தான்
P. SADISH
தலை நிமிர்ந்ததில்
நீர் குவளை குனிந்தது
தலை
நீர் துளிகள் ஈரப்படுத்தியது
உன் நாவை மட்டுமில்லை
என் மனத்தையும்தான்
P. SADISH
Comments
Post a Comment