கடவுள் இருக்கிறான்பா
எங்கப்பா இருக்கிறான்
கடவுளை பார்க்க போனவன்தான்
விபத்தில் சிக்கிட்டானே
கண் கண்டா தெய்வமாச்சே
கல்லாயிட்டானோ
அப்புறம் ஏம்பா கல்ல
கும்பிடனும்
நம்பிக்கைதாம்ப
அப்பிடின்னா நம்பிக்கை
மட்டும் போதுமே
ஏன் பால ஊத்தணும்
? ?? ? ?
கடவுள் இருக்கிறான்பா
எங்கப்பா இருக்கிறான்
கடவுளை பார்க்க போனவன்தான்
விபத்தில் சிக்கிட்டானே
கண் கண்டா தெய்வமாச்சே
கல்லாயிட்டானோ
அப்புறம் ஏம்பா கல்ல
கும்பிடனும்
நம்பிக்கைதாம்ப
அப்பிடின்னா நம்பிக்கை
மட்டும் போதுமே
ஏன் பால ஊத்தணும்
? ?? ? ?
Comments
Post a Comment