காற்றில் கரைந்தேன்
கண்களில் நுழைந்தேன்
உன்னில் கலந்தேன்
என்னில் சிலிர்த்தேன்
என்னை மறந்தேன்
உன் அற்புதம் எண்ணி
வியந்தேன்
இயற்கை அன்னையே

Comments

Popular posts from this blog