கடலுக்கு சென்றானே!
கரை திரும்பவில்லையே?
கரை ஒதுங்கியிருப்பனோ!
கரை மிதந்திருப்பனோ!
தெரியவில்லையே!

அய்யோ ...................

அலைபேசி மணி அழைக்கிறதே !
அழைப்பு  மணியோ !
இல்லை   இனி  அழைக்கமுடியா மணியோ!
தெரியவில்லையே !!!!!!!!!!!!??????????


.......................ப. சதீஷ் ......................

Comments

Popular posts from this blog