------------- புல்லாங்குழல்---------------

நாதமுள்ள நாதனுக்கு
நான் எழுதும் நாதம்
ஆறு துளைகளுக்குள்
அடக்கினாய் ஒன்பது
துளை கொண்டவனை
நாதி அற்று நாண்டுவிடுவான்
உன் நாதம் கேட்காதவன்
 ---------------- ப. சதீஷ் --------------------

Comments

Popular posts from this blog