நாணல் விழி பார்வையால்
அம்பு தொடுத்து
ஏன் நெஞ்சத்திடம்
வம்பு செய்தவளே
தைத்து கொண்டேனடி ஏன்
இதயத்தை நானே
-------------  ப. சதீஷ் -----------------

Comments

Popular posts from this blog